சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.